2642
இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறையை சரிகட்ட இந்தியா மேலும் ஆயிரத்து 530 கோடி ரூபாய் கடன் உதவியை வழங்கி உள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கை, அந்நிய செலாவணி கையிருப்பு குறைவால் உணவு, ...

2624
சென்னை எண்ணூரில் கேஸ் அனல் மின் நிலையம் விரைவில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக, மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 130 கோடி ரூபாய் மதிப்பீட...

4388
தமிழகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கும் டிஜிட்டல் மின் அளவீட்டுக் கருவியை ஸ்மார்ட் கருவியாக மாற்ற வேண்டும் என்பதே முதலமைச்சரின் இலக்கு என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். மதுரை மாவ...

2094
வன்னியர் சமுதாயத்தினருக்கு 20 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு தொடர்பாகவும், தேர்தல் கூட்டணி தொடர்பாகவும், அமைச்சர்கள் குழுவினருடன், பாமக குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. சென...

2202
தமிழ்நாடு மின்சார வாரியம் ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது என்றும், அதுகுறித்து வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்தி என, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். நாமக்கல் ஆ...

1275
சிறு குறு பெரிய தொழிற்சாலைகளில் குறைந்தபட்ச மின் கட்டண ரத்து தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவ...

781
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வை நடத்துவதற்கு எவ்வித தடையும் கிடையாது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிப...